துடித்துக் கொண்டே இருக்கும்...!!


ANTHAPPAARVAI

“தென்றல் வீசும் போதெல்லாம்
அவள் நினைவுகள் அசைகின்றன…

அவள் விழிகள் துடிக்கும் போதெல்லாம்
என் நெஞ்ஜம் அதிர்கின்றது…

அவள் கண்ணீர் சிந்தும் போதெல்லாம்
என் இதயம் நனைகின்றது…

ஒருவேளை நான் இறந்துவிட்டால் கூட
அவள் இதயம் மட்டும்
என்னில் துடித்துக் கொண்டே இருக்கும்..!!

@அந்தப்பார்வை.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!